Friday 30 October 2015

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை மஹோத்ஸவ பத்திரிகை

நிகழும்  மன்மத வருஷம் கார்த்திகை மாதம்  29 ம் தேதி  (15.12.15) முதல்  மார்கழி  2ம் தேதி வரை (18.12.15)பக்தர்களின் உதவியைக்கொண்டு ருத்ரைகாதசனி, வஸோர்த்தாரா ஹோமம், உபநிஷத்பாராயணம், மஹாபிஷேகம், தீபாராதனை, ஸந்தர்பணம் முதலியவைகளுடன் வழக்கம் போல் "ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை" பாலாமடையில் உள்ள அவரது அதிஷ்டானத்தில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல் படி நடைபெறும். பக்த ஜனங்கள் அனைவரும் இவ்வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய அனுக்கிரகத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கிறோம்.        
தேதி
கிழமை
நேரம்
இடம்
நிகழ்ச்சி
15.12.2015
செவ்வாய்
காலை 8 மணி மாலை 3.30 மணி
அதிஷ்டானம், கோயில்
சங்கல்பம், தொடர்ந்து மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
சங்கர மடம்
இந்த்ராக்ஷி, சிவகவசம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம்**
16.12.2015
புதன்
காலை 8 மணி மாலை 3.30 மணி
அதிஷ்டானம், கோயில்
மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
சங்கர மடம்
இந்த்ராக்ஷி, சிவகவசம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம்**
17.12.2015
வியாழன்
காலை 8 – 12.30 மணி
அதிஷ்டானம்
ருத்ரைகாதசினி,  வஸோரத்தார ஹோமம்


காலை 8 மணி மாலை 3.30 மணி
கோயில், சங்கர மடம்
மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
சங்கர மடம்
இந்த்ராக்ஷி, சிவகவசம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம்**
18.12.2015
வெள்ளி
காலை 9.30 முதல்
அதிஷ்டானம், சங்கர மடம்
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை
** இந்தராக்ஷி துர்கையை பற்றியது நாரதரால் இந்திரனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. சிவ கவசம் ரிஷப தேவரால் பத்ராயுவிற்கு உபதேசிக்கப்பட்டது (ஸ்காந்த புராணம்). நம் பல பிரச்சினைகளை தீர்க்க வல்லது. விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்ரீ வேதவியாசரால் இயற்றப்பட்டது. நமது ஆசாரியார் சங்கராசாரியார் இதற்கு உறையை அவரூடைய குரு கோவிந்த பாதரின் வேண்டுகோளின்படி எழுதினார் என்பர் (இந்த பாஷ்யமே அவருடைய முதல் பாஷ்யமாக சொல்வர்).  எல்லோரும் இதற்கு உண்டான புத்தகம் மற்றும் அதற்குண்டான அப்பியாசத்துடன் வந்தால் சேர்ந்து சொல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

உங்கள் நன்கொடைகளை ஆராதனை விழாகுழுவின் கிழ்கண்ட நபர்களின் ஒருவர் பெயருக்கு அவர்களின் முகவரிக்கே: கேட்பு வரைவோலை (DD), காசோலை(Cheque), அஞ்சல் பண ஆணை(MO), NEFT மின் அஞ்சல்வழியாகவோ அனுப்பி உங்கள் ஒத்துழைப்பை எப்பொழுதும் போல் நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
                                                                                                                                                            இப்படிக்கு,
                                                                                                                                                ஆராதனை விழா குழுவினர்

Sri Ganesan P G
‘Sri Gopala Gruham”, Plot .22, No.2,First St.,
AGs Colony,Puzhuthivakkam,Chennai 600 091.
Cell:9444055318
Email: appaiah55@gmail.com
Sri Seshadrinathan P K
Flat No.1, “SaravanaBhava”
9, 2nd Cross St, R A Puram,Chennai 600 028.
Cell:9841017884
Email: pksesh24@gmail.com
For electronic transfer (NEFT), details are:
Account Name: P K SESHADRINATHAN
SB Account No: 000901639983
Bank: ICICI Bank (Nungambakkam branch)
IFSC: ICIC0000009


Saturday 24 October 2015

Pt. Bhimsen Joshi Child Prodigy Dr Balamurali Krishna

Pt. Bhimsen Joshi  and Dr. Balamurali Krishna both are Giants of their Days. This is a superb rendition of both and its fascinating to watch their program. Its a feast to our eyes, ears and mind. Sare Jehan sey Achha