Tuesday 10 October 2017

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை மஹோத்ஸவ பத்திரிகை

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை மஹோத்ஸவ பத்திரிகை

ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம்  8ம் தேதி  (23.12.17) முதல் 11ம் தேதி வரை (26.12.2017) பக்தர்களின் உதவியைக் கொண்டு ருத்ரைகாதசனி,  வஸோர்த்தாரா ஹோமம், உபநிஷத் பாராயணம், மஹாபிஷேகம், தீபாராதனை,  ஸந்தர்பணம் முதலியவைகளுடன் வழக்கம்போல்  “ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் ஆராதனை”   பாலாமடையில்  உள்ள அவரது அதிஷ்டானத்தில் நடைபெறும்.

பக்தஜனங்கள் அனைவரும் இவ்வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீ நீலகண்டதீக்ஷிதர் அவர்களுடைய அனுக்கிரகத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்திக்கிறோம்.

தேதி
கிழமை
நேரம்
இடம்
நிகழ்ச்சி
23.12.17
சனி
காலை 8 மணி, மாலை 3.30 மணி
அதிஷ்டானம், கோயில்
சங்கல்பம், தொடர்ந்து மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
ஸ்ரீ சங்கர மடம்
ஸ்ரீ இந்த்ராக்ஷி, ஸ்ரீ சிவகவசம், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம்**
24.12.2017
ஞாயிறு
காலை 8 மணி, மாலை 3.30 மணி
அதிஷ்டானம், கோயில்
மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
ஸ்ரீ சங்கர மடம்
ஸ்ரீ இந்த்ராக்ஷி, ஸ்ரீ சிவகவசம், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம் **
25.12.2017
திங்கள்
காலை 8 – 12.30 மணி
அதிஷ்டானம்
ருத்ரைகாதசினிவஸோர்த்தாரா ஹோமம்


காலை 8 மணி, மாலை 3.30 மணி
கோயில்
மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
ஸ்ரீ சங்கர மடம்
ஸ்ரீ இந்த்ராக்ஷி, ஸ்ரீ சிவகவசம், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம் **
26.12.2017
செவ்வாய்
காலை 9.00 முதல்
அதிஷ்டானம், ஸ்ரீ சங்கர மடம்
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை

** ஸ்ரீ இந்தராக்ஷி துர்கையை பற்றியது நாரதரால் இந்திரனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. ஸ்ரீ சிவகவசம் ரிஷப தேவரால் பத்ராயுவிற்கு உபதேசிக்கப்பட்டது (ஸ்காந்தபுராணம்). நம் பல பிரச்சினைகளை தீர்க்க வல்லது. ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ஸ்ரீ வேதவியாசரால் இயற்றப்பட்டது. நமது ஆசாரியார் சங்கராசாரியார் இதற்கு உறையை அவரூடைய குரு கோவிந்தபாதரின் வேண்டுகோளின்படி எழுதினார் என்பர் (இந்த பாஷ்யமே அவருடைய முதல் பாஷ்யமாக சொல்வர்).  மேலும் நாரதருக்கு பிரமன் சொன்னது : "கலியுகத்தில் இறைவநாகிய நாராயணனின் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்  நம்மை எல்லா தளைகளிலும் இருந்து விடுவிக்கும்”. இதற்கு உண்டான புத்தகம் மற்றும் அப்பியாசத்துடன் வந்தால் சேர்ந்து சொல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

உங்கள் நன்கொடைகளை ஆராதனை விழா குழுவின் கிழ்கண்ட நபர்களின் ஒருவர் பெயருக்கு அவர்கள் முகவரிக்கே: கேட்பு வரை வோலை (DD), காசோலை (Cheque), அஞ்சல் பணஆணை (MO), NEFT மின் அஞ்சல் வழியாகவோ அனுப்பி உங்கள் ஒத்துழைப்பை எப்பொழுதும் போல் நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
                                                                                                                                                                                                                இப்படிக்கு,
                                                                                                                                                                                                ஆராதனைவிழாகுழுவினர்
Sri Ganesan P G
‘Sri Gopala Gruham”,
 Plot .22, No.2,First St.,
AGs Colony,Puzhuthivakkam,
Chennai 600 091.Cell:9444055318
Email: appaiah55@gmail.com
Sri Seshadrinathan P K
Flat No.1, “SaravanaBhava”
9, 2nd Cross St, R A Puram,
Chennai 600 028.
Cell:9841017884
Email: pksesh24@gmail.com
Sri Venkataraman G
T-1, “Manasa”, 3rd Flr
5, Subramanian St,
West Mambalam,
Chennai 600 033.
Cell:9841040843
For electronic transfer (NEFT) details:
Account Name:
P K SESHADRINATHAN
SB Account No: 000901639983
Bank: ICICI Bank
Nungambakkam branch
IFSC: ICIC0000009


No comments:

Post a Comment